367
டெல்லி சென்று திரும்பிய தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை, பாஜக மாநில தலைவர் அண்ணாமலை சந்தித்துப் பேசினார். ஆளுநர்  மாளிகையில் நடைபெற்ற இந்த சந்திப்பின்போது, ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கை சிபிஐக்கு மாற்றக...

444
மூன்று நாட்கள் சுற்றுப்பயணமாக நீலகிரி மாவட்டத்திற்கு சென்றுள்ள தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, உதகையில் தோடர் இன மக்களின்  பண்பாடு, கலாச்சாரம் குறித்து கேட்டறிந்ததுடன், அவர்களுடன் பாரம்பரிய நடனமாடி ...

590
உலகிலேயே இரண்டாவது அதிக மக்கள் தொகை கொண்ட இந்தியா, உணவு உற்பத்தியில் தன்னிறைவு அடைந்ததற்கு விவசாயிகளுக்கு நன்றி கூற வேண்டும் என்று தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி தெரிவித்தார். உலக ஒழுங்கை வடிவமைப்பதில...

2580
தேசிய பண்டிகைகளில் ஒன்றாக காசி தமிழ் சங்கமம் உருவாக வேண்டும் என்று தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி கூறினார். காசி தமிழ் சங்கமம் 2.0 ஏற்பாடுகள் குறித்து ஆளுநர் மாளிகையில் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய...

864
தற்காலத்தில் சாதாரண மக்களுக்கு நீதி கிடைப்பது விலை உயர்ந்ததாக உள்ளதாக தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி கூறினார். சென்னை பெருங்குடியில் உள்ள தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்ட பல்கலைக்கழகத்தின் அரசியலமைப்ப...

998
உலகின் அடிப்படை பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் நாடாக இந்தியா உருவெடுத்திருப்தாக தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார். உலக தலைவர்கள் கலந்து கொண்டு ஜி20 மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் ...

2977
தமிழக ஆளுநர் மாளிகையில் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட ரவுடி கருக்கா வினோத்தின் தாயாரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். தேனாம்பேட்டை எஸ்.எம். நகரில் உள்ள அவரது வீட்டுக்கு சென்ற ...



BIG STORY